newyork nagaram lyrics-sillunu oru kaadhal tamil somg lyrics/ நியூயார்க் நகரம்
Song Name:Newyork nagaram
Singers:A.R.Rahman
Music Director:A.R.Rahman
Lyricist:Vaali
Cast:Surya,Jyothika
Year of release: 2006
Lyrics:
Mmmm m mmmm mmmmm
Newyork nagaram urangum neram
Thanimai adarnthathu paniyum padarnthathu
Kappal irangiye kaatrum karaiyil nadanthathu
Naangu kannaadi suvargalukkulle
Naanum mezhuguvarthiyum
Thanimai thanimaiyo kodumai kodumaiyo
Mm m mmm mmmm
New york nagaram...
Charanam 1
Pechellaam thaalattup pola
Ennai uranga vaikka nee illai
Dhinamum oru mutham thanthu
Kaalai kaapi kodukka nee illai
Vizhiyil vizhum thoosi thannai
Edukka nee ingu illai
Manadhil ezhum kuzhappam thannai
Theerkka nee ingu illai
Naan inge neeyum ange
Indha thanimaiyil nimishangal varusham
Aanadheno ?
Vaan inge neelam ange
Indha uvamaikku iruvarum vilakkam
Aanadheno ?
Newyork nagaram...
Naatkurippil nooru thadavai
Undhan peyarai ezhuthum en penaa
Ezhuthiyathum erumbu moikka
Peyarum aanathenna thaenaa
Oh oh oh oh Jillendru bhoomi irunthum
Indha tharunathil kulirkaalam
Kodai aanadheno?
Oh oh oh oh naan inge neeyum vandhaal
Sendhanal kooda panikkatti
Pola maarume oh oh
New york nagaram...
ம்ம்ம் .ம் ...ம்ம்ம்ம் ..ம்ம்ம்ம்
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ
ம்ம் ...ம்..ம்ம்ம் .....ம்ம்ம்ம்
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது..
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ..கொடுமை கொடுமையோ
ஓஒ .ஒ ..ஒ ஒ ..ஓஹோ ..ஒ
பேச்செல்லாம் தாலாட்டு போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கு இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமை நிமிஷங்கள் வருஷம்
ஆனதேனோ
வான் இங்கே நீளம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கம்
ஆனதேனோ
ஒ .ஒ .ஒ .ஓஹோ ..ஒ ..ஒ ஒ ..ஓஹோ ..ஒ
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது..
ஒ .ஒ .ஒ .ஒ ...ஒ .ஒ .ஒ . ஒ ...
நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா
ஒ .ஒ .ஒ .ஒ ...ஜில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம்
கோடை ஆனதேனோ
ஒ .ஒ.ஒ .ஒ ...
நான் அங்கே நீயும் வந்தால்
செந்தணல் கூட பனிக்கட்டி
போல மாறுமே ..ஒ..ஒ ..
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ..கொடுமை கொடுமையோ
http://www.youtube.com/watch?v=XeRwe6eFb1s
கருத்துகள்
and the video every thing in same page awesome work
பெயரும் வெள்ளமந்து பேனா..
there is a mistake in this line ...check it out
பெயரும் வெள்ளமந்து பேனா..
There is a mistake in second line...check it out
எடுக்க நீ இங்கு இல்லை.
நாவால் விடுபட்டுள்ளது..